Friday, March 8, 2013

அறிமுக உயிரே!

உன்னை முதல் முறை கண்டதும் எந்த பரவசமும் வரவில்லை!
உயிரை நீ உருவிக் கொண்ட பின் உடல் எதையும் உணரவில்லை,...
உன்னைத் தவிர‌....!


உயிரே! என்னை நீ "யார்?" என கேட்டால்
நான் எப்படி அறிமுகப் படுத்திக் கொள்ள?
உன் உடல் என்றா...?

      -குழலவன்

இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog


எனது வேறு பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்! | Click here to follow my other blog

No comments:

Post a Comment