Tuesday, December 25, 2012

நல் மேய்ப்பர்


தந்தையே இல்லாமல் வந்த ஒரு குழந்தை
குழந்தையாய் அனைவரையும் ஏற்ற ஒரு தந்தை
அன்பினால் ஜெபித்தோம், வளர்த்தோம் நற்சிந்தை
மேய்ப்பரே வழி நடத்தும், யாமே உம் மந்தை
                                                                                                        - ‍குழலவன்


அனைவருக்கும் இந்த குழலவனின் இனிய கிறிஸ்து திருநாள் வாழ்த்துக்கள்


இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog

எனது வேறு பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும்! | Click here to follow my other blog

No comments:

Post a Comment