Saturday, May 12, 2012

என் செல்ல அம்மா

நடக்க வச்ச பேச வச்ச‌
மனச திறந்து சிரிக்க வச்ச‌
நேரத்தில தூங்க வச்ச‌
பாலால் பசிய போக்கடிச்ச‌

மனசு முழுக்க என்னை வச்ச‌
துயரங்களை உனக்கு வச்ச‌
என்னை உலகில் பிறக்க வச்ச‌
உன்னை ஏம்மா மறந்து தொலைச்ச?

நான் இதுக்கு கொடுக்க ஒண்ணும் இல்ல‌
என் முத்தம் மட்டும் உனக்கு வச்சேன்!!

செல்ல அம்மாவுக்கு கிழட்டு குழந்தையின் குட்டி முத்தம்

                                                            -குழலவன்

இவ்வலைப் பதிவைத் தொடர இங்கே ஃகிளிக் செய்யவும் | Click here to follow this blog